Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகில் பேட்டையில் உள்ள ஸ்ரீமகா பகவதி அம்மன் ஆலயத்தில் கந்த ஷஷ்டி மூன்றாம் நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.